கடுவெல ரணல எனுமிடத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் தீக்கிரையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவு 11.45 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயினால் மல்வானையை சேர்ந்த இரு முஸ்லிம்களின் கடைகள் முற்றாக எரிந்துள்ளது.
தீக்கிரைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
-அல்மசூறா / மடவளை நியூஸ்
கடுவெல ரணல எனுமிடத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் தீக்கிரை.
Reviewed by Madawala News
on
May 20, 2018
Rating: