VIDEO இணைப்பு... காத்தான்குடி எல்லை மஞ்சதொடுவாயில் இரு பாரிய மர ஆலைகள் முற்றுமுழுதாக எரிந்தன.


 மட்டக்களப்பு - காத்தான்குடி எல்லையிலுள்ள மஞ்சதொடுவாயில் இரண்டு மர ஆலைகள் இன்று
வெள்ளிக்கிழமை (18.5.2018) அதிகாலை தீ பிடித்து எரிந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயனைப்பு படையும் போலீசாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தீ அணைக்கபட்டு வருவதாகவும். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

பாரிய அளவிலான சேதம் ஏற்பட்டிருக்கும் எனவும் ஒரு மர ஆலைக்கு பிடித்த தீ மற்றதுக்கு பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
VIDEO இணைப்பு... காத்தான்குடி எல்லை மஞ்சதொடுவாயில் இரு பாரிய மர ஆலைகள் முற்றுமுழுதாக எரிந்தன. VIDEO இணைப்பு... காத்தான்குடி எல்லை மஞ்சதொடுவாயில் இரு பாரிய மர ஆலைகள் முற்றுமுழுதாக எரிந்தன. Reviewed by Euro Fashions on May 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.