ரோஹிங்யா அகதிகள் விவகாரம் ; ஷேக் ஹஸீனா விடுத்துள்ள வேண்டுகோள்..



வங்கதேசத்தில் அகதிகளாக அடைக்களம் புகுந்துள்ள ரோஹிங்யாக்களை மியன்மார்
பொறுப்பேற்க வேண்டும் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா கோரிக்கை விடுத்துள்ளார்.

மியன்மாரில் ரானுவ தாக்குதல்களின் காரணமாக 700000 அதிகமான ரோஹிங்யாக்கள் மியன்மார் அரக்கன் மாகாணத்தில் இருந்து வெளியேறி வங்க தேசத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் அவர்களை மியன்மார் பொறுப்பேற்க சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா கோரிக்கை விடுத்துள்ளார்.
ரோஹிங்யா அகதிகள் விவகாரம் ; ஷேக் ஹஸீனா விடுத்துள்ள வேண்டுகோள்.. ரோஹிங்யா அகதிகள் விவகாரம் ; ஷேக் ஹஸீனா விடுத்துள்ள வேண்டுகோள்.. Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.