ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்தவே தீர்மாணிப்பார் ; கோத்தாபய மற்றும் பெசில் தெரிவிப்பு..





அடுத்த ஜனாதிபதி தேர்த்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே தீர்மானிப்பார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

அதே நேரம் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷவிடம்  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் வினவப்பட்ட போது அவரும் இதே பாணியில் பதில் அளித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்தவே தீர்மாணிப்பார் ; கோத்தாபய மற்றும் பெசில் தெரிவிப்பு.. ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்தவே தீர்மாணிப்பார் ; கோத்தாபய மற்றும் பெசில் தெரிவிப்பு.. Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.