கண்டி திகன கலவரத்தில் கைது செய்யப்பட்டு அமித் வீரசிங்க
மீது தாக்குதல் நடத்தியாதாக கூறப்படும் சிறைச்சாலை ஊழியர் இடம்மாற்றம் செய்யப்பட்டார்.
சிறைச்சாலை வைத்தியசாலை ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அமித் வீரசிங்க தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள அமித் வீரசிங்க அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமித் வீரசிங்க மீது தாக்குதல் நடத்தியாதாக கூறப்படும் சிறைச்சாலை ஊழியர் வாரியபொல சிறைச்சாலைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட்டுள்ளதாக அனுராதபுரம் சிறைச்சாலை பேச்சாளர் T.N. Upuldeniya தெரிவித்துள்ளார்.
அமித் வீரசிங்க மீது கை வைத்த சிறைச்சாலை ஊழியர் இட மாற்றம் செய்யப்பட்டார்.
Reviewed by Madawala News
on
May 27, 2018
Rating: