பதவி விலகுமாறு 8 தடவைகள் பிரதமர் ரனிலிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி மைதிரி



பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திபால சிரிசேன 8
தடவைகள் வேண்டுகோள் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் எஸ் பி திஸானாயக்க குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ரனில் விக்ரமசிங்க இந்த நாட்டை கழிவரையை  நோக்கி கொண்டு செல்கிறார்.மத்திய வங்கி ஊழல் இந்த நாட்டில் மிகப்பெரிய ஊழலாகும்.பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திபால சிரிசேன 8 தடவைகள் வேண்டுகோள் விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
பதவி விலகுமாறு 8 தடவைகள் பிரதமர் ரனிலிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி மைதிரி  பதவி விலகுமாறு 8 தடவைகள் பிரதமர் ரனிலிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி  மைதிரி Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.