சகல தரப்புக்களையும் இணைத்துக்கொண்டு 2020 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை
களமிறக்குவது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் இடம்பெற உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
இது தொடர்பில் முதல் கட்ட பேச்சுவார்த்த ஐக்கிய கட்சி தலைவருடன் இடம்பெற்றதாக கூறியுள்ள அவர்,
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னர் சுதந்திரகட்சியுடன் பொது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார்.
2025 வரை நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020 பொது வேட்பாளர் பேச்சுவார்த்தை ஆரம்பம்!!
Reviewed by Madawala News
on
May 09, 2018
Rating: