ஜனாதிபதியின் இரண்டாவதாக வெளியிட்ட வர்த்தமானியிலும் பிழையாம் ..



பாராளுமன்றத்தை ஒத்திவைக்க ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில்  பாராளுமன்றம் கூடும் நேரம் குறிப்பிடப்படாத நிலையில் புதிதாக மீண்டும் ஒரு வர்த்தமானி வெளியிடப்பட்டது நாம் அறிந்ததே ..

இந்த நிலையில் ஜனாதிபதி கையொப்பமிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இரண்டாவது வர்த்தமானி அறிவித்தலில் பிழை இருப்பாதாக சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதபை பாராளுமன்ற செயலாளர் அலுவலகமும் ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை புதிய ஒரு வர்த்தமானி அறிவிப்பை மீண்டும் வெளியிட வேண்டி ஏற்படும் என தெரிவித்துள்ளது .
ஜனாதிபதியின் இரண்டாவதாக வெளியிட்ட வர்த்தமானியிலும் பிழையாம் ..  ஜனாதிபதியின் இரண்டாவதாக வெளியிட்ட  வர்த்தமானியிலும் பிழையாம் .. Reviewed by Madawala News on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.