விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் .. ஞானசரரும் பங்கேற்பு ..



நாட்டில் வரட்சியால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த காலங்களில்
சரியான காலங்களில் விவாசாயிகள் எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை.

இதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் முறையான மழை வீழ்ச்சி வேண்டி பிரித் மத அனுஷ்டானங்களை நடாத்த விவசாய அமைச்சு முன்னெடுப்புகளை எழுத்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று விவசாய அமைச்சில் அமைச்சர் துமிந்த தலைமையில் பெற்றுள்ள அ அதேவேளை குறித்த கலந்துரையாடலில் பொதுபல சேனையின் பொது செயலாளர் கலபொத்தே ஞானசார தேரரும் கலந்துகொண்டுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் அனுராத புரம் ருவன் வெளிசாயவில் விஷேட பிரித் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் .. ஞானசரரும் பங்கேற்பு ..  விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் .. ஞானசரரும் பங்கேற்பு .. Reviewed by Madawala News on April 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.