கலவரத்தின் போது மிக கொடூரமாக தாக்கப்பட்ட கட்டுகஸ்தோட்டை பிரதேச முஸ்லிம் கிராமம். முடியுமானவர்கள் உதவவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் ,
ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைக்கு உட்பட்ட உல்லந்துபிடிய (கட்டுகஸ்தோட்டையில்
இருந்து ரனவன வீதியில் 5 கிலோமீட்டர்) என்று அழைக்கப்படும் சிறு கிராமம் மஸ்ஜுத் அஹமத் ஜும்ஆ பள்ளிவாயிலுடன் 65 முஸ்லிம் வீடுகளை உள்ளடக்கிய ( சுமார் 88 குடும்பங்கள் ) வசிக்கின்றனர் .
இக் கிராமமானது முழுமையான சிங்கள கிராமங்களை சூழ்ந்த கிராமம் ஆகும். கடந்த ( 7.03.2018) அன்று இனவாதிகளின் கலவரத்தின் போது (காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை) இக்கிராமமும் மிக கொடூரமாக தாக்கப்பட்டது . இதில் பள்ளிவாயிலும் 3 வீடுகளும் முழுமையாக தீக்கறையாக்கப்பட்டது.
25 வீடுகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது .
பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (09.03.2018) 3 ஆவது நாள் ஆகவும் அண்மை ஜும்ஆ பள்ளி பிரதேசமான என்டறுத்தென்னை முஸ்லிம் பாடசாலையில் அகதிகளாக பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இச்சேதத்தின் காரணமாக இவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று வாழும் நிலை இல்லை.
இவர்களை அன்றாட வாழ்க்கை நிலைக்கு திருப்புவதற்கு உடனடி உதவிகள் தேவைப்படுகின்றது . நலன்விரும்பிகள் , உதவி செய்ய விரும்புபவர்கள் பள்ளி நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்வதற்கு
தலைவர் : Mr. N Samsudeen (0812490007)
செயலாளர் : Mr.S.A.M Nasar (0773430341)
மேலதிக தொடர்புகளுக்கு : Mr. S.M Farhan ( 0772620803)
வங்கிக்கிளை : AHAMMED JUMMAH MOSQUE ,
No - 48/3, ULLANDUPITIYA , WERALLAGAMA.
People’s bank
Branch : katugastota
089100196827670
ஜஸாக்கல்லாஹு ஹைரன்
தகவல் : ரிஸ்மி ராஸிக் , கலகெதர
கலவரத்தின் போது மிக கொடூரமாக தாக்கப்பட்ட கட்டுகஸ்தோட்டை பிரதேச முஸ்லிம் கிராமம். முடியுமானவர்கள் உதவவும்.
Reviewed by Madawala News
on
March 09, 2018
Rating: